எல்.ஐ.சியில் சிங்கிள் ப்ரீமியம் செலுத்தி ரூ.12,000 ஓய்வூதியம் பெறலாம்.. எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க?



வாழ்க்கை பாதுகாப்பிற்கான இன்சூரன்ஸ் திட்டங்களை தேர்வு செய்பவர்களின் முதல் தேர்வாக எல்ஐசி இருக்கிறது. அதற்கு ஏற்ப வாடிக்கையாளர்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கக் கூடிய எண்ணற்ற பாலிசிகளை எல்ஐசி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக, நீங்கள் செய்யும் முதலீடுகளுக்கு வரிச்சலுகை பெற்றுக் கொள்ளலாம். நாட்டிலேயே வெற்றிகரமாக இயங்கும் மிகப் பெரிய இன்சூரன்ஸ் நிறுவனம் என்பதாலும், பொதுத்துறை நிறுவனம் என்பதாலும் பலர் இதில் முதலீடு செய்கின்றனர்.

இதுபோன்ற திட்டங்களில் ஒன்று தான் எல்ஐசி சரல் பென்ஷன் (LIC Saral Pension Yojana) திட்டம் ஆகும். இதில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்கள், குறைந்தபட்சமாக ஆண்டுதோறும் ரூ.12,000 ஓய்வூதியம் பெற முடியும். ஒரு தவணையில் முதலீட்டாளர்கள் பெரும் தொகையை செலுத்தி, அவர்களுக்கு வழங்கப்படும் இரண்டு...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog