2.0-வில் காலடி வைக்கும் ஜெட் ஏர்வேஸ்.. செப்டம்பரில் மீண்டும் விண்ணை ஆளப்போகிறதா?
செப்டம்பர் இறுதிக்குள் சேவை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெருத்த கடன் பிரச்சனையில் தத்தளித்து வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், ஒரு கட்டத்தில் நிறுவனத்திற்கு பெரிய பூட்டாக போட்டது. போதிய நிதி திரட்ட முடியாத காரணத்தினால் தனது சேவையினை தொடர முடியாமல் தவித்தது. இதற்கிடையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தினை ஏலத்தில் விட எஸ்பிஐ தலைமையிலாக குழு நடவடிக்கையில் இறங்கியது.
இதற்கிடையில் தான் கடந்த ஆண்டு ஜலான் கல்ராக் கூட்டமைப்பானது ஜெட் ஏர்வேஸினை ஏலத்தில் எடுத்தது. இதன் பிறகு தான் தேசிய நிறுவன தீர்ப்பாயத்திடம் ஒப்புதல் கோரி விண்ணப்பித்தது. இதற்கிடையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இயக்கி வந்த உள்நாட்டு சேவை மற்றும் வெளிநாட்டு சேவைகளை மீண்டும் தொடரவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
ஜெட் ஏர்வேஸ்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment