தஞ்சை: தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி விபத்து... 3 சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்த சோகம்



சுமார் 15 அடி உயரம் கொண்ட பல்லக்கு எனப்படும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அப்பர் உற்சவர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். அலங்கார மின் விளக்குகள் எரிவதற்காகத் தேரின் பின்புறம் பெரிய ஜெனரேட்டர் வசதியும் செய்திருந்தனர். ஊர் பெரியவர்கள், சிறுவர்கள் என பலரும் தேரை வடம் பிடித்து ஊர் முழுக்க இழுத்துச் சென்றனர். ஒவ்வொரு வீட்டிலும் தேங்காய் உடைத்து வழிப்பட்டுள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!

தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா ₹999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer


விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog