நள்ளிரவிலும் ஆய்வு.. மக்கள் சந்திப்பு.. மதுரையை மையமிட்ட ஸ்டாலின்



தேனி மற்றும் திண்டுக்கல்லில் நடைபெறும் அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து நேற்று மாலை விமானம் மூலம் முதல்வர்மு.க.ஸ்டாலின்மதுரை சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து காரில் தேனி மாவட்டம் வைகை அணையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை நோக்கி காரில் பயணித்தார்.

இதனிடையே கான்வாய் உசிலம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரை நிறுத்த சொன்ன முதல்வர், அங்குள்ள தீயணைப்புத் துறை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு, பணியில் இருந்த முத்தழகு என்ற தீயணைப்பு வீரரிடம், தீயணைப்பு நிலையத்தில் எத்தனை பேர் பணியில் உள்ளனர். ஏதேனும் குறைகள் உண்டா என கேட்டறிந்ததுடன்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog