சமந்தாவை கட்டிப்பிடித்து கலங்கிய நயன்தாரா.! பின்னணி காரணம் இதுதானாம்.!


சமந்தாவை கட்டிப்பிடித்து கலங்கிய நயன்தாரா.! பின்னணி காரணம் இதுதானாம்.!


தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது தனது திரை வாழ்க்கை மற்றும் நிஜ வாழ்க்கையையும் முற்றிலுமாக மாற்றி அமைத்துள்ளார். தனக்கு முக்கியத்துவமான கதாபாத்திரங்களையும், கவர்ச்சி கதாநாயகியாகவும் பட்டையை கிளப்பி வருகிறார் சமந்தா.

விக்னேஷ் சிவன் இயக்கி விஜய்சேதுபதி நடிக்கும் “காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் , லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் , சமந்தாவும் இணைத்து நடித்தனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் நயனும், சமந்தாவும் இணைந்து படத்தின் காட்சிகளை பார்க்கும் பொழுது நயன்தாரா உணர்ச்சிவசப்பட்டு சமந்தாவை கட்டி தழுவி அழுதார் , சமந்தா சிரித்து கொண்டே ஆறுதல் கூறினார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் அடிக்கடி தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கூறி வருவார் சமந்தா. தனது ரசிகர் ஒருவர் நயன்தாராவை பற்றி கேட்ட கேள்விக்கு நயன்தாரா அழுத வீடியோவை வெளியிட்டு சிரிக்கும் ஸ்மைலியை பதிவிட்டுளளார் சமந்தா.

 

இதையும் படியுங்களேன் – அந்த இடத்தில் மதுபாட்டிலை வைத்து கொடுமைபடுத்தினார் அந்த ஹீரோ.! பகீர் கிளப்பிய நடிகை.!

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி ராம்போ எனும் கதாபாத்திரத்திலும், நயன்தாரா  கண்மணி எனும் கதாபாத்திலும், சமந்தா கதீஜா எனும் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். தொடர்ந்து தெலுங்கில் “யசோதா” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஹரி சங்கர் மற்றும் ஹரிஷ் நாராயணன் இணைத்து இயக்குகிறார்கள் .

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Comments

Popular posts from this blog