சங்கரன்கோவில் அருகே வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்ட தாசில்தார்: தாலுகா அலுவலகத்தில் 15 மணி நேர சோதனையால் பரபரப்பு



திருவேங்கடம்:  தென்காசி மாவட்டம், திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் ஒன்றியம் சாயமலை அருகேயுள்ள மேலசிவகாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த அழகுராஜ் (49) என்பவர் தனது தாய் ராஜம்மாள் இறந்ததை தொடர்ந்து வாரிசு சான்றிதழ் கோரி திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். 3 மாதம் கடந்த பிறகும் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இதையடுத்து அவர் தாசில்தாரை அணுகியபோது அவர் இதற்காக ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். அழகுராஜ், இதுகுறித்து தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்  கொடுத்தார். பின்னர் போலீசாரின் அறிவுரையின்பேரில் ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரம் லஞ்ச பணத்தை அழகுராஜ், தாசில்தார் அலுவலகம் கொண்டு வந்து அந்த பணத்தை அங்குள்ள மேஜையில் வைத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தாலுகா அலுவலகத்தில் திடீர் சோதனை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog