தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 35 பேர் பாதிப்பு; புதிய உயிரிழப்பு இல்லை : 51 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்



சென்னை: தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 22 பேர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.  கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: தமிழகத்தில் இன்று புதிதாக 22 ஆண்கள், 13 பெண்கள் என மொத்தம் 35 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 21 பேர் உள்பட 7 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது.

31 மாவட்டங்களில் யாரும் புதிதாக பாதிக்கப்பட்டவில்லை. அதேபோல் அரியலூர், தர்மபுரி உள்பட 15 மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகி உள்ளது. இந்த மாவட்டங்களில்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog