சுவர் விளம்பரம் எழுதியதில் கோஷ்டி மோதல் முன்னாள் அமைச்சர் பெயரை அழித்து அதிமுகவினர் ரகளை: இரு தரப்பினரும் போலீசில் புகார்



சென்னை:  அதிமுகவில் உட்கட்சி தேர்தல் முடிவடைந்து புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்ட நாள்முதல் தொடர்ந்து கோஷ்டி மோதல் அதிகரித்து, ஒருவர் மீது ஒருவர் தொடர்ந்து தலைமைக்கு புகார்களை அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் வடசென்னை  வடகிழக்கு மாவட்ட நிர்வாகிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர். இதில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் சிபாரிசில் சிலரும், மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆதரவாளர்கள் சிலரும் பதவிகளை பெற்றனர்.

பல்வேறு நிகழ்வுகளால் மாவட்ட செயலாளருக்கும், முன்னாள் அமைச்சருக்கும் தொடர்ந்து ஏழாம் பொருத்தமாகவே இருந்துவந்தது. இந்நிலையில் நேற்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் எம்கேபி நகர் மேற்கு நிழற்சாலையில், பகுதி செயலாளர் ஜே.கே.ரமேஷ் உத்தரவின்பேரில் சுவர் விளம்பரம் எழுதினர். இதில் ஜெயக்குமார் பெயர்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog