புதிய பேருந்து சேவை தொடக்கம் சென்னை, சேப்பாக்கம் தொகுதியில் புதிய வழித்தடத்தில் S21C பேருந்து சேவை தொடக்கம். அமைச்சர் சிவசங்கர், தயாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
செப்டம்பர் இறுதிக்குள் சேவை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெருத்த கடன் பிரச்சனையில் தத்தளித்து வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், ஒரு கட்டத்தில் நிறுவனத்திற்கு பெரிய பூட்டாக போட்டது. போதிய நிதி திரட்ட முடியாத காரணத்தினால் தனது சேவையினை தொடர முடியாமல் தவித்தது. இதற்கிடையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தினை ஏலத்தில் விட எஸ்பிஐ தலைமையிலாக குழு நடவடிக்கையில் இறங்கியது. இதற்கிடையில் தான் கடந்த ஆண்டு ஜலான் கல்ராக் கூட்டமைப்பானது ஜெட் ஏர்வேஸினை ஏலத்தில் எடுத்தது. இதன் பிறகு தான் தேசிய நிறுவன தீர்ப்பாயத்திடம் ஒப்புதல் கோரி விண்ணப்பித்தது. இதற்கிடையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இயக்கி வந்த உள்நாட்டு சேவை மற்றும் வெளிநாட்டு சேவைகளை மீண்டும் தொடரவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஜெட் ஏர்வேஸ்... விரிவாக படிக்க >>
குரூப் ஏ நிலை ஒன்று பிரிவிகளில் 09 உதவி மேலாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. காலிப் பணியிடங்கள்: பணியிடங்கள் எண்ணிக்கை ஒதுக்கீடு அற்றது பட்டியல் கண்ட சாதிகள்
(எஸ்சி) பட்டியல் கண்ட பழங்குடிகள்
(எஸ்டி ) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
(ஓபிசி) பொருளாதா ரீதியாக பின்தங்கிய வகுப்பினர் மொத்தம் மாற்றுத்திறனாளிப் பிரிவுகளின்# A B C D விரிவாக படிக்க >>