Posts

சமந்தா வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Image
சமந்தா வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகை சமந்தா, தான் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு என்ற ரகசியத்தைக் கூறியுள்ளார். ஆண், பெண் என யாராக இருந்தாலும் தான் வாங்கும் சம்பளம், வயது உள்ளிட்டவற்றை யாரிடமும் அவ்வளவு எளிதாகக் கூறிவிட மாட்டார்கள்.அது போல யாராக இருந்தாலும் தான் வாங்கிய முதல் சம்பளம் மறக்க முடியாத ஒன்றாகவும் இருக்கும். அப்படி நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடும் போது அவர் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு என ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்குப் பதில் அளித்த சமந்தா, அவர் 10, 11-ம் வகுப்பு படிக்கும் போது தனது பள்ளியில் நடைபெற்ற ஒரு சிறிய மாநாட்டைத் தொகுத்து வழங்கினேன். அதற்காக தனக்கு 500 ரூபாய் சம்பளமாக வழங்கினார்கள். அதுதான் தன்னுடைய முதல் சம்பளம் என சமந்தா கூறியுள்ளார். சமந்தா சென்னை, பல்லாவரத்தில் உள்ள புனித ஸ்டீப்பன் மெட்ரிக்குலேஷ் பள்ளியில் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Spread the love

சமந்தாவை கட்டிப்பிடித்து கலங்கிய நயன்தாரா.! பின்னணி காரணம் இதுதானாம்.!

Image
சமந்தாவை கட்டிப்பிடித்து கலங்கிய நயன்தாரா.! பின்னணி காரணம் இதுதானாம்.! தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது தனது திரை வாழ்க்கை மற்றும் நிஜ வாழ்க்கையையும் முற்றிலுமாக மாற்றி அமைத்துள்ளார். தனக்கு முக்கியத்துவமான கதாபாத்திரங்களையும், கவர்ச்சி கதாநாயகியாகவும் பட்டையை கிளப்பி வருகிறார் சமந்தா. விக்னேஷ் சிவன் இயக்கி விஜய்சேதுபதி நடிக்கும் “காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் , லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் , சமந்தாவும் இணைத்து நடித்தனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் நயனும், சமந்தாவும் இணைந்து படத்தின் காட்சிகளை பார்க்கும் பொழுது நயன்தாரா உணர்ச்சிவசப்பட்டு சமந்தாவை கட்டி தழுவி அழுதார் , சமந்தா சிரித்து கொண்டே ஆறுதல் கூறினார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் அடிக்கடி தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கூறி வருவார் சமந்தா. தனது ரசிகர் ஒருவர் நயன்தாராவை பற்றி கேட்ட கேள்விக்கு நயன்தாரா அழுத வீடியோவை வெளியிட்டு சிரிக்கும் ஸ்மைலியை பதிவிட்டுளளார் சமந்தா.   இதையும் படியுங்களேன் – அந்த இடத்தில் மதுபாட்டிலை வைத்து க

அரசு ஊழியர்கள் குட் நியூஸ் - விரைவில் வெளியாகிறது வாவ் அறிவிப்பு !

Image
விரிவாக படிக்க >>

எல்லா வகையிலும் தமிழ் சினிமா பின்தங்கியிருக்கிறது.அருண்பாண்டியன் குற்றச்சாட்டு

Image
நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தின் ஆடியோவை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட, வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினரும் பெற்றுக்கொண்டனர். சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீட்டில் இயக்குநர் இமயம் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவருடன் இசையமைப்பாளர் தேவா. பூச்சி முருகன், இயக்குநர் அமீர்,... விரிவாக படிக்க >>

தளபதி 66 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

Image
விரிவாக படிக்க >>

திருநங்கையர், திருநம்பியர் உரிமை காக்க இந்த அரசு தொடர்ந்து உழைக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Image
சென்னை: இன்று என்னைச் சந்தித்த சகோதரி ரியா உள்ளிட்ட திருநங்கை சகோதரிகளுக்கு  வாழ்த்துகளைத் தெரிவித்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் . திருநங்கையர் கண்ணியம் காத்த முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய சமூகநீதிப் பாதையில் நடைபோடும் நமது அரசு, திருநங்கையர், திருநம்பியர் உரிமை காக்க தொடர்ந்து உழைக்கும் என குறிப்பிட்டார். Tags: திருநங்கையர் திருநம்பியர் உரிமை விரிவாக படிக்க >>

'KGF-2' பட எடிட்டர் ஒரு சிறுவனா?! மிரண்டு பார்க்கும் திரையுலகம்!

Image
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடித்துள்ள கேஜி.எஃப்-2 திரைப்படம் உலகம் முழுக்க இன்று வெளியாகியுள்ளது. முதல் பாகம் இந்தியா முழுக்க பிரமாண்டமான கவனத்தைப் பெற்ற நிலையில் அதன் இரண்டாவது பாகம் தற்போது வெளியாகியுள்ளது.  யஷ் நடித்த கேஜி.எஃப் முதல் பாகத்துக்கு ஸ்ரீகாந்த் கெளடா எடிட்டராகப் பணிபுரிந்திருந்தார். பிரசாந்த் நீல் இயக்கிய அதற்கு முந்தைய படமான உக்ரம் படத்துக்கும் அவர்தான் எடிட்டர். ஆனால் கேஜிஎஃப் இரண்டாம் பாகத்துக்கு உஜ்வால் குல்கர்னி எடிட்டராகப் பணிபுரிந்துள்ளார். முதல் படத்தைப் போலவே இரண்டாம் பாகமும் மேக்கிங் ரீதியாக மிரட்டலாக உள்ளதாக விமர்சனங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.                                                            விரிவாக படிக்க >>