Posts

இந்தியாவில் மே 18-ல் அறிமுகமாகும் Vivo X80 Series - எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் ஸ்பெசிஃபிகேஷன்கள்

Image
Vivo X80 சீரிஸ் இந்தியாவில் வரும் மே 18 அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. Vivo X80 மற்றும் Vivo X80 Pro அடங்கிய சீரிஸ் கடந்த மாதம் சீனாவில் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சீரிஸில் Vivo X80 Pro இரண்டு வெவ்வேறு வேரியன்ட்களில் வெளிவந்தது. ஒன்று MediaTek Dimensity 9000 SoC ப்ராசஸரை கொண்டது மற்றும் மற்றொன்று Qualcomm Snapdragon 8 Gen 1 SoC ப்ராசஸரை கொண்டது. 2 ஸ்மார்ட்போன்களும் முதலில் சீனாவிலும், அதைத் தொடர்ந்து மலேசியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டன. மலேசிய வேரியன்டில் உள்ள அதே ஸ்பெசிஃபிகேஷன்களுடன் இந்திய வேரியன்ட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் Vivo X80 Pro+ அறிமுகப்படுத்தப்படுமா என்பது தெரியவில்லை. சீனாவில் Vivo X80 மற்றும் Vivo X80 Pro-வின் விலைகள்.. இந்த 2 போன்களின் விலை விவரங்கள் இன்னும்... விரிவாக படிக்க >>

``ஐ.நா சபையில் இந்தியை ஊக்குவிக்க 8 லட்சம் டாலர் வழங்கியது இந்தியா” - ஐ.நா சபை

Image
ஐக்கிய நாடுகள் சபையில் இந்தி மொழியை ஊக்குவிக்கும் வகையில் 8 லட்சம் அமெரிக்க டாலர் தொகையைக் காசோலையாக ஐநா-வுக்கான இந்தியத் தூதர் ரவீந்திரா வழங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த செய்திக்குறிப்பில், ``ஐ.நா சபையில் இந்தி மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்க்கொண்டு வருகிறது. அதனால் கடந்த 2018-ம் ஆண்டு ஐ.நா சபையின் செய்திகளை இந்தியில் மொழிபெயர்த்து உலகெங்கும் உள்ள இந்தி பேசும் மக்களிடம் கொண்டு சேர்த்து, உலக பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு திட்டத்தைத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து... விரிவாக படிக்க >>

சங்கரன்கோவில் அருகே வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்ட தாசில்தார்: தாலுகா அலுவலகத்தில் 15 மணி நேர சோதனையால் பரபரப்பு

Image
திருவேங்கடம்:  தென்காசி மாவட்டம், திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் ஒன்றியம் சாயமலை அருகேயுள்ள மேலசிவகாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த அழகுராஜ் (49) என்பவர் தனது தாய் ராஜம்மாள் இறந்ததை தொடர்ந்து வாரிசு சான்றிதழ் கோரி திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். 3 மாதம் கடந்த பிறகும் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதையடுத்து அவர் தாசில்தாரை அணுகியபோது அவர் இதற்காக ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். அழகுராஜ், இதுகுறித்து தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்  கொடுத்தார். பின்னர் போலீசாரின் அறிவுரையின்பேரில் ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரம் லஞ்ச பணத்தை அழகுராஜ், தாசில்தார் அலுவலகம் கொண்டு வந்து அந்த பணத்தை அங்குள்ள மேஜையில் வைத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தாலுகா அலுவலகத்தில் திடீர் சோதனை... விரிவாக படிக்க >>

மத்திய நிதி அமைச்சர் மற்றும் மற்ற மாநில முதல்வர்களுடன் கலந்து பேசி,...

Image
மத்திய நிதி அமைச்சர் மற்றும் மற்ற மாநில முதல்வர்களுடன் கலந்து பேசி, பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் - தமிழ்நாடு அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

UGTRB Physics - Unit 6 Study Materials

Image
விரிவாக படிக்க >>

சந்தானத்தின் ‘குலு குலு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Image
May 10, 2022 by admin நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குலு குலு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த படம் ஜுன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘மேயாதமான்’, ‘ஆடை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘குலு குலு’. இந்தப் படத்தில் சந்தானம் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகைகள் அதுல்யா சந்திரா மற்றும் நமீதா... விரிவாக படிக்க >>

அசானி புயல் | மிக கனமழை ஆபத்து

Image
அசானி புயல் | மிக கனமழை ஆபத்து