Posts

பட்ஜெட்டில் சாமானியர்களுக்கு நிவாரணம் இல்லை: கே.அண்ணாமலை

Image
விரிவாக படிக்க >>

நகை வாங்குவோருக்கு இன்று நல்ல செய்தி... தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 38,248க்கு விற்பனை!!

Image
நகை வாங்குவோருக்கு இன்று நல்ல செய்தி... தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 38,248க்கு விற்பனை!! சென்னை : அண்மைக்காலமாக தங்கம் விலை திடீர் திடீரென தாறுமாறாக ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக உக்ரைன் - ரஷ்யா போரால் தங்கம் விலை கடுமையாக உயர்ந்தது. அண்மையில் போர் பதற்றம் தணிந்ததால் தங்கம் விலை லேசாக குறைந்தது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று  ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,781 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,796 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 38,368 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 120 ரூபாய் குறைந்து 38,248 ரூபாய்க்கு விற்பனையாகிறது.தூய தங்கத்தின் விலையும் இன்று குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 5,195 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 5,180 ரூபாயாக உயர்ந்துள்ளது.அதேபோல, நேற்று 41,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 120 ரூபாய் குறைந்து 41,440 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.72.80 ஆக இருந்தத

தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு! கோபத்தில் இல்லத்தரசிகள்!

Image
தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு! கோபத்தில் இல்லத்தரசிகள்! சென்னை: தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 அதிகரித்து ரூ.967-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை முதல் பெட்ரோல், டீசல் விலையை உயர்ந்துள்ளதை தொடர்ந்து தற்போது வீட்டு உபயோகத்திற்காக சமையல் எரிவாயு விலையும் உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் அல்லது மாதம் இரு முறை மாற்றி அமைப்பது வழக்கம். கடந்த 5 மாதங்களாக சமையல் எரிவாயு சிலிண்டர் உயர்த்தப்படாத நிலையில் தற்போது ரூ.50 உயர்த்த பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.917-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில்  சிலிண்டருக்கு ரூ.50 அதிகரித்து சென்னையில் வீட்டு உபயோக  சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.967-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் 11 நாட்களுக்கு பிறகு பெ

தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு! கோபத்தில் இல்லத்தரசிகள்!

தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு! கோபத்தில் இல்லத்தரசிகள்! சென்னை: தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 அதிகரித்து ரூ.967-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை முதல் பெட்ரோல், டீசல் விலையை உயர்ந்துள்ளதை தொடர்ந்து தற்போது வீட்டு உபயோகத்திற்காக சமையல் எரிவாயு விலையும் உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் அல்லது மாதம் இரு முறை மாற்றி அமைப்பது வழக்கம். கடந்த 5 மாதங்களாக சமையல் எரிவாயு சிலிண்டர் உயர்த்தப்படாத நிலையில் தற்போது ரூ.50 உயர்த்த பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.917-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில்  சிலிண்டருக்கு ரூ.50 அதிகரித்து சென்னையில் வீட்டு உபயோக  சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.967-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் 11 நாட்களுக்கு பிறகு பெ

சித்தர்கள் அருளிய அதிசய மந்திரங்கள் - Sattaimuni Nathar - Siththarkal - Sithargal - Sithar

Image
சித்தர்கள் அருளிய அதிசய மந்திரங்கள் - Sattaimuni Nathar - Siththarkal - Sithargal - Sithar

நடிகர் சங்க தேர்தல்; நாசர், விஷால், கார்த்தி என பாண்டவர் அணி சார்பாக போட்டியிட்ட அனைவரும் வெற்றி

Image
நடிகர் சங்க தேர்தல்; நாசர், விஷால், கார்த்தி என பாண்டவர் அணி சார்பாக போட்டியிட்ட அனைவரும் வெற்றி சென்னை: நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் வெற்றி பெற்று 2-வது முறையாக நடிகர் சங்க தலைவராக தேர்வாகியுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாக்கியராஜை விட 647 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.இந்த அணி நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் முடிவடைந்தது. இதனையடுத்து, கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி நடந்த நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. அதன்படி, தலைவர், இரு துணைத் தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான... விரிவாக படிக்க >>

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை அனைத்து வகையிலும் தன்னிறைவு பெற்ற...

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை அனைத்து வகையிலும் தன்னிறைவு பெற்ற பள்ளிகளாக மாற்ற பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது -கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.