Posts

அதிரடி ஆஃபர்! குறைந்த விலையில் விற்கப்படும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட IPhone13..

Image
விரிவாக படிக்க >>

முடிவுக்கு வந்த தலைவர் 169 விவகாரம்... நெல்சனுக்கு ரஜினி கொடுத்த அட்வைஸ்

Image
விரிவாக படிக்க >>

நள்ளிரவில் பிரபல இயக்குனருக்கு போன் செய்த ரஜினி..திகைத்து போன இயக்குனர்..!

Image
நள்ளிரவில் பிரபல இயக்குனருக்கு போன் செய்த ரஜினி..திகைத்து போன இயக்குனர்..! நடிகர் ரஜினிக்கு ரசிகர்கள் ஏராளம் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே. அவரின் படங்களுக்கும், அவரின் நடிப்பிற்கும் ரசிகர்கள் இருப்பதைப்போல அவரின் குணத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். சினிமாவில் சாதிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மனம்விட்டு பாராட்டுவார்ரஜினி. புதுமுக இயக்குனர், புதுமுக நடிகர், பெரிய நட்சத்திரங்கள் என வித்யாசம் பார்க்காது யாராக இருந்தாலும் அவர்களை மனதார பாராட்டுவார் ரஜினி. அந்த வகையில் நடிகர் ரஜினி சமீபத்தில் இயக்குனர் சீனு ராமசாமியை மனதார பாராட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் தரமான படங்களை இயக்கி ரசிகர்களை ஈர்த்தவர் சீனு ராமசாமி. தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை போன்ற தரமான படங்களை இயக்கிய சீனு ராமசாமி தற்போது விஜய் சேதுபதியை வைத்து மாமனிதன் படத்தை இயக்கி முடித்துள்ளார். சீனு ராமசாமி விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்தைப்பற்றி சீனு ராமசாமி பேசுகையில், மாமனிதன் படத்தைப்பார்த்துவிட்டு நடிகர் ரஜினி அவர்கள் எனக்கு நள்ளிரவு 3 மணிக்கு போன் செய்து பாராட்டினார். நான் பதிலுக்கு என்ன சொல்வ

தர்காவுக்கு அழைத்த தந்தையின் கழுத்தை வெட்டிக் கொன்ற மகன்.. ராணிப்பேட்டையில் பரபரப்பு

Image
மனநிலை சரியில்லாத தன் மகனை  மந்திரிக்க தர்காவுக்கு அழைத்த தந்தையின் கழுத்தை வெட்டி துடிக்க துடிக்க கொன்ற மகன் ராணிப்பேட்டை யில் பரபரப்பு. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூர் பகுதியை சேர்ந்தவர் இக்பால் (வயது70). பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுப்பட்டு வருகிறார். இவருக்கு இரு மகன்கள் மற்றும் இரு மகள்கள்  உள்ளனர். இருமகள்கள் மற்றும் மூத்த மகன் வெளியூரில் உள்ள நிலையில், இக்பால் தனது கடைசி மகனான இம்ரானுடன்(25) வேப்பூரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இக்பாலின் தாய் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால் முனமுடைந்த இம்ரான் தாய் மறைவிற்கு பின் சற்று மன நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அதே... விரிவாக படிக்க >>

கஞ்சா வியாபாரிகளுக்கு ரகசிய தகவல் அளிப்போரின் விவரத்தை கசியவிட்டால் கடுமையான நடவடிக்கை: போலீசாருக்கு கமிஷனர் எச்சரிக்கை

Image
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் மற்றும் ‘தோழன்’ அமைப்புடன் இணைந்து 100 பள்ளிகளில் போக்குவரத்து விதிகள் மற்றும் கோல்டன் அவர் குறித்து மெகா விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சேத்துப்பட்டு எம்சிசி பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமை வரும் 22ம் தேதி வரை சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சி. சரத்கர், போக்குவரத்து இணை கமிஷனர் ராஜேந்திரன், துணை கமிஷனர் ஓம்பிரகாஷ் மீனா, தோழன் அமைப்பு நிர்வாகிகள் உள்பட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் போலீஸ் கமிஷனர் சங்கர்... விரிவாக படிக்க >>

தென்னிந்திய சினிமாவே எனக்கு சுதந்திரம் அளிக்கின்றன - ஹன்சிகா

Image
விரிவாக படிக்க >>

இளையராஜாவுக்கு எதிரான கருத்தை தெரிவித்த யுவன்ஷங்கர் ராஜா: குடும்பத்தில் குழப்பமா?

Image
இளையராஜாவுக்கு எதிரான கருத்தை தெரிவித்த யுவன்ஷங்கர் ராஜா: குடும்பத்தில் குழப்பமா? சட்டமேதை அம்பேத்கரை மோடியுடன் ஒப்பீட்டு இளையராஜா கூறியிருக்கும் நிலையில் இளையராஜாவுக்கு எதிரான ஒரு கருத்தை அவரது மகன் யுவன்ஷங்கர் ராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இசைஞானி இளையராஜா சமீபத்தில் புத்தகம் ஒன்றுக்கு முன்னுரை எழுதியபோது அம்பேத்கரின் கனவுகளை பிரதமர் மோடி நனவாக்குவதாக புகழாரம் சூட்டினார். அவரது கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு திராவிடன் என்றும் பெருமைமிகு தமிழன் என்றும் பதிவு செய்துள்ளார் . இந்த பதிவு இளையராஜாவுக்கு மறைமுகமான தனது பதிலடியை கூறியிருப்பதாக பலர் கமெண்ட்ஸ் பகுதியில் பகுதியில் பதிவு செய்திருக்கின்றனர். ஏற்கனவே யுவன்சங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறியதற்கு இளையராஜா எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படும் நிலையில் தற்போது இளையராஜாவுக்கு எதிரான ஒரு கருத்தை மறைமுகமாக யுவன்சங்கர்ராஜா தெரிவித்திருப்பது குடும்பத்தில் குழப்பமா? என்ற கேள்வியை