Posts

Showing posts from March, 2022

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் நியமனக்குழு உறுப்பினர் போட்டியின்றி தேர்வு

Image
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் நியமனக்குழு உறுப்பினர் மற்றும் வரிவிதிப்பு மேல் முறையீட்டு குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் நியமனக்குழு உறுப்பினர் மற்றும் வரிவிதிப்பு மேல் முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்தல் நேற்று காலை நடைபெற்றது. இதில், நியமனக்குழு உறுப்பினர் பதவிக்கு திமுவை சேர்ந்த கல்பனா பார்த்திபனும், வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக திமுகவை சேர்ந்த வெங்கடேசன், திரிபுரசுந்தரி, சுமலதா நரேஷ் மற்றும் அதிமுகவை சேர்ந்த எம்ஆர்எஸ். ஆனந்தி சிவக்குமார் ஆகியோரும் மனுதாக்கல் செய்திருந்தனர். இவர்களை, எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யாததால் அனைவரும் போட்டியின்றி... விரிவாக படிக்க >>

அது என்ன போட்டோவில் விசித்திரமாக? யார் அந்த 13வது ஆள்? இம்ரான் ஆட்சிக்கு வேட்டு வைத்த ஒரு புகைப்படம்

Image
International oi-Shyamsundar I By Shyamsundar I Published: Thursday, March 31, 2022, 16:43 [IST] இஸ்லாமாபாத்: இம்ரான் கான் ஆட்சி பாகிஸ்தானில் கவிழ உள்ள நிலையில், அவர் பில் கேட்ஸ் உடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இந்த புகைப்படமும் கூட ஒருவகையில் அவர் ஆட்சிக்கு எதிராக திரும்பியது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது. அங்கு இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட பலவேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. பொருளாதார மந்த நிலை காரணமாக என்று சொல்லப்பட்டாலும் இதற்கு பின் அந்நாட்டு... விரிவாக படிக்க >>

அரசு மருத்துவமனையில் 17 மாணவர்கள் சிகிச்சைக்காக அனுமதி

Image
அரசு மருத்துவமனையில் 17 மாணவர்கள் சிகிச்சைக்காக அனுமதி

‘டை ஹார்ட்’ புகழ் ஹாலிவுட் நடிகர் ப்ரூஸ் வில்லிஸ் சினிமாவிலிருந்து விலக முடிவு...ஏன் என்னாச்சு?

Image
முகப்பு ஹாலிவுட் Hollywood oi-Mohana Priya S நியூயார்க் : பிரபல ஹாலிவுட் நடிகரும், ஆக்ஷன் ஹீரோவுமான ப்ரூஸ் வில்லிஸ் சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். 1980 களின் முற்பகுதியில் தனது திரையுலக பயணத்தை துவக்கியவர் ப்ரூஸ். The Verdict உள்ளிட்ட பல படங்களில் அவரின் நடிப்பு மறக்க முடியாதது. மிக அழுத்தமான ரோல்களை தேர்தெடுத்து நடிக்கக் கூடிய நடிகர்களில் ப்ரூசும் ஒருவர். 1988 ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த Die Hard படத்திற்கு பிறகு இவரின் புகழ் எங்கோ போய் விட்டது. இவரது முதல் பெரிய வெற்றி படம் இதுவாகும். கிட்டதட்ட 40 ஆண்டுகளாக திரையுலகில் மறக்க முடியாத ஒரு இடத்தை... விரிவாக படிக்க >>

அண்ணாமலை அவர்களே மதவெறியின் ஆணிவேரை அறுப்போம் - சிபிஎம்

Image
அண்ணாமலை அவர்களே மதவெறியின் ஆணிவேரை அறுப்போம் - சிபிஎம் பாஜக அண்ணாமலை அவர்களே நீங்கள் எங்கு மதவெறியைத் தூண்டினாலும், அந்த இடத்திற்கு வந்து உங்கள் ஆணிவேரை அறுக்கும் வேலையை எங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்யும் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஎம்

ஒருங்கிணைந்த வளா்ச்சியே நாட்டின் தற்போதைய தேவை: ஆளுநா் ஆா்.என்.ரவி

Image
விரிவாக படிக்க >>

Vidhya No.1 (வித்யா நம்பர் 1) | Mon-Sat at 8 PM | Promo | Zee Tamil

Image
Vidhya No.1 (வித்யா நம்பர் 1) | Mon-Sat at 8 PM | Promo | Zee Tamil

பனை ஓலை பெட்டி பிரியாணி.. அசத்தும் தூத்துக்குடி இளைஞர்- சுவாரஸ்ய பின்னணி

Image
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நெகிழிக்கு மற்றும் பிளாஸ்டிக் டாப்பாவிற்கு பதிலாக பனை ஓலை பெட்டியில் பிரியாணி மற்றும் பாஸ்புட் உணவு வகைகளை கொடுத்து வருகிறார் பாஸ்புட் கடை நடத்தும் மகேந்திரன் என்ற இளைஞர். இயற்கை மணத்துடன் கிடைக்கும் பிரியாணி மற்றும் உணவு பொருள்களை பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். பாலித்தீன் (நெகிழி) பொருள்களினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படடு வருவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு நெகிழி ஒழிப்பினை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெகிழிக்கு பதில் மஞ்சள் பைகளை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்று அரசு சார்பில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அரசு மட்டும் செய்தால்  போதாது ஒவ்வொரு மனிதரும் அதனை முன்னெடுக்க வேண்டும்... விரிவாக படிக்க >>

ருமேனியா நாட்டு கடற்பரப்பில் மிதந்த கண்ணிவெடியை...

Image
ருமேனியா நாட்டு கடற்பரப்பில் மிதந்த கண்ணிவெடியை செயலிழக்கச் செய்த கடற்படையினர்.. | |

Daily Rasi palan | Indraya Rasi Palan 30.03.2022 | Today Rasi Palan in Tamil | Today\'s rasipalan

Image
Daily Rasi palan | Indraya Rasi Palan 30.03.2022 | Today Rasi Palan in Tamil | Today\'s rasipalan

வேண்டிய வரம் அருளும் சக்திவாய்ந்த மாத சிவராத்திரி வழிபாடு | Shivaratri Worship @ Home | ருத்ரன்ஜி

Image
வேண்டிய வரம் அருளும் சக்திவாய்ந்த மாத சிவராத்திரி வழிபாடு | Shivaratri Worship @ Home | ருத்ரன்ஜி

இனி பாலா அப்படி செய்யமாட்டார்...ஆறுதல் கூறும் அவர்கள்..!

Image
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனிப்பாணியை உருவாக்கிய இயக்குனர்களுள் ஒருவர் பாலா. சேது படத்தின் மூலம் இயக்குனரான பாலா தன் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் முத்திரை பதித்தார் பாலா. விக்ரம் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மெகாஹிட்டானது. அதைத்தொடர்ந்து பிதாமகன், நந்தா, நான் கடவுள், அவன் இவன் போன்ற தரமான படங்களை இயக்கி வெற்றிகண்டார். மேலும் இவரது படங்கள் இதுவரை ஆறு தேசிய விருதுகளை வென்றுள்ளது. தனுஷ் இப்படி செய்வாருன்னு யாரும் எதிர்பாக்கல... செம ட்விஸ்ட்பா..! இந்நிலையில்... விரிவாக படிக்க >>

செவ்வாய் ஸ்பெஷல் ஆஞ்சநேயர் பாடல்கள் | Anjaneya | Hanuman | Best Tamil Anjaneyar Bakthi Padalgal

Image
செவ்வாய் ஸ்பெஷல் ஆஞ்சநேயர் பாடல்கள் | Anjaneya | Hanuman | Best Tamil Anjaneyar Bakthi Padalgal

தொடர்ந்து பிரகாசியுங்கள் சிந்து - சுவிஸ் ஓபன் வென்ற சிந்துவுக்கு கோலி வாழ்த்து

Image
சுவிட்சர்லாந்து ஓபன் சர்வதேச பாட்மிண்டன் தொடரில் பட்டம் வென்ற இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்துவுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள பாசெல் நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் புசனன் ஓங்பாம்ருங்பானை எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் பி.வி.சிந்து 21-16, என்று முதல் செட்டையும் பிறகு 21-8 என்று இரண்டாவது செட்டையும் வென்று சாம்பியன் பட்டம் வென்றார். தற்போது சுவிஸ் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து... விரிவாக படிக்க >>

Poco X4 Pro 5G With Triple Rear Cameras, Snapdragon 695 SoC Launched in India: Price, Specifications

Image
Poco X4 Pro 5G was launched in India on Monday as the latest model in the Poco X series. The new Poco phone is the successor to the Poco X3 Pro that debuted last year. The Poco X4 Pro 5G comes with features including a 120Hz Super AMOLED display, triple rear cameras, and 67W fast charging. It also carries a glass body that comes in three distinct colour options and is powered by an octa-core Qualcomm Snapdragon 695 SoC. Globally, the Poco X4 Pro 5G was launched at MWC 2022 in Barcelona last month. The global variant has a distinct primary camera over the one available on the India model. The Poco X4 Pro 5G will compete against the likes of the Realme 9 Pro 5G, Moto G71 5G, and the Vivo T1 5G. Poco X4 Pro 5G price in India, launch offers Poco X4 Pro 5G price in India starts at Rs. 18,999 for the base 6GB RAM + 64GB storage variant. The phone also comes in a 6GB + 128GB version at 19,999 and the top-of-the-line 8GB + 128GB model that is priced at Rs. 21,999. The Poco X4 Pro 5G carries L

பாரத் பந்த்.. தமிழகம் முழுவதும் 33% பேருந்துகள் மட்டுமே இயக்கம்.. மாணவர்கள், பயணிகள் கடும் அவதி

Image
Madurai oi-Jeyalakshmi C By Jeyalakshmi C Updated: Monday, March 28, 2022, 10:38 [IST] மதுரை: தொழிற்சங்கங்கள் 2 நாள் வேலை நிறுத்தப்... விரிவாக படிக்க >>

28-03-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை

Image
28-03-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை

கூகுளில் 100 மில்லியன் முகவரிகள் முடக்கம்? - அதிர்ச்சியில் சிறு வியாபாரிகள்

கூகுளில் 100 மில்லியன் முகவரிகள் முடக்கம்? - அதிர்ச்சியில் சிறு வியாபாரிகள் உலகில் எந்த மூலைக்கு செல்ல வேண்டும் என்றாலும் கூகுள் மேப் ஒன்றை கையில் வைத்திருந்தால்போதும். ஆனால், கூகுள் மேப்பில் சிலர் மோசடியாகவும், தவறான முகவரிகளையும் பதிவு செய்வதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தன. இதனை கவனத்தில் எடுத்துக் கொண்ட கூகுள் நிறுவனம், மோசடி முகவரிகள் பிளாக் செய்ய முடிவெடுத்தது.  அதன்படி, கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 100 மில்லியன் போலி முகவரிகளை முடக்கம் செய்துள்ளது. அதில், 7 மில்லியன் புரோபைல்கள் போலியானது எனத் எதரிவித்துள்ள கூகுள் நிறுவனம், 6 லட்சத்து 30 ஆயிரம் புகார்கள் வாடிக்கையாளர்களால் நேரடியாக புகார் செய்யப்பட்டவை என தெரிவித்துள்ளது.  12 மில்லியனுக்கும் அதிகமான மோசடி பிஸ்னஸ் முகவரிகள் உருவாக்க முயற்சிகள் நடைபெற்றதாகவும், அதில் 8 மில்லியனுக்கும் அதிகமான முயற்சிகளை முன்கூட்டியே நிறுத்திவிட்டதாகவும் கூகுள் இந்தியா நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளர் பவித்ரா கனகராஜ் கூறியுள்ளார். நாள் ஒன்றுக்கு சுமார் 20 மில்லியன் கோரிக்கைகள் பெறப்படுவதாகவும், அவை பெரும்பாலும் புதுப்பிக்கப்பட்ட வணிக நேரம், தொலைபேசி

5 மொழிகளில் வெளியானது கே.ஜி.எஃப். -2 ட்ரெய்லர்… தமிழில் வெளியிட்டார் சூர்யா

Image
ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கே.ஜி.எஃப். – 2 படத்தில் ட்ரெய்லர் 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. தமிழ் ட்ரெய்லரை சூர்யா வெளியிட்டுள்ளார். யஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கே.ஜி.எஃப். 2 படம் உருவாகியுள்ளது. 2018-ல் வெளியான இதன் முதல்பாகம், மொழி, மாநில எல்லைகள் கடந்து இந்தியா முழுவதும் பிரமாண்ட வரவேற்பை பெற்றது. இதனால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வெளியீட்டை படக்குழுவினர் தள்ளிவைத்தனர். ஏப்ரல் 14-ம் தேதி கே.ஜி.எஃப். 2 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை 6.40 மணியளவில் படத்தின் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி... விரிவாக படிக்க >>

எல்.ஐ.சியில் சிங்கிள் ப்ரீமியம் செலுத்தி ரூ.12,000 ஓய்வூதியம் பெறலாம்.. எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க?

Image
வாழ்க்கை பாதுகாப்பிற்கான இன்சூரன்ஸ் திட்டங்களை தேர்வு செய்பவர்களின் முதல் தேர்வாக எல்ஐசி இருக்கிறது. அதற்கு ஏற்ப வாடிக்கையாளர்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கக் கூடிய எண்ணற்ற பாலிசிகளை எல்ஐசி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, நீங்கள் செய்யும் முதலீடுகளுக்கு வரிச்சலுகை பெற்றுக் கொள்ளலாம். நாட்டிலேயே வெற்றிகரமாக இயங்கும் மிகப் பெரிய இன்சூரன்ஸ் நிறுவனம் என்பதாலும், பொதுத்துறை நிறுவனம் என்பதாலும் பலர் இதில் முதலீடு செய்கின்றனர். இதுபோன்ற திட்டங்களில் ஒன்று தான் எல்ஐசி சரல் பென்ஷன் (LIC Saral Pension Yojana) திட்டம் ஆகும். இதில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்கள், குறைந்தபட்சமாக ஆண்டுதோறும் ரூ.12,000 ஓய்வூதியம் பெற முடியும். ஒரு தவணையில் முதலீட்டாளர்கள் பெரும் தொகையை செலுத்தி, அவர்களுக்கு வழங்கப்படும் இரண்டு... விரிவாக படிக்க >>

தமிழகத்தில் இன்று 26வது மெகா தடுப்பூசி முகாம்.. 50 ஆயிரம் மையங்களில் நடக்கிறது..!

Image
Chennai oi-Hemavandhana By Hemavandhana Published: Saturday, March 26, 2022, 7:58 [IST] சென்னை: தமிழகத்தில் 26-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று 50 ஆயிரம் மையங்களில் நடக்கிறது... இந்த முகாம்களில் தகுதி உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது உலகையே மிரட்டி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், தமிழ்நாட்டையும் பதம் பார்த்தது.. அந்த வகையில்,... விரிவாக படிக்க >>

ஐபிஎல் கோலாகலம் இன்று ஆரம்பம்

Image
விரிவாக படிக்க >>